on Thursday, November 24, 2005
கவனிக்கப்பட்ட ''மழை ஓய்ந்த நேரம்''


சமீபத்தில்ஒரு வெள்ளிக்கிழமை காலைகைப்பேசி ஒலி கேட்டெழுந்தேன்அழைத்தது என் துணைவி மக்கத்தம்மா,சொன்ன செய்தி...''ஏங்க நம்ம மழை ஓய்ந்த நேரம் தொகுப்புக்கு
சென்னையில இயங்கற
கவிஞாயிறு தாராபாரதி அறக்கட்டளையோட2004 ஆம் ஆண்டுக்கான பரிசு கிடைச்சிருக்கு''
மிகவும் மகிழ்ந்தேன்.
கவிஞர் தாராபாரதி கொள்கை பிடிப்புள்ள கவிஞர்
மொழி, இனம் என்று வாழ்ந்தவர்
அம்மாமனிதரின் பெயரிலான அறக்கட்டளையின்
பாராட்டையும், பரிசையும் பெற்றதில் மிகவும் மகிழ்கிறேன்.

1 comments:

Unknown said...

//'ஏங்க நம்ம மழை ஓய்ந்த நேரம் தொகுப்புக்கு
சென்னையில இயங்கற
கவிஞாயிறு தாராபாரதி அறக்கட்டளையோட2004 ஆம் ஆண்டுக்கான பரிசு கிடைச்சிருக்கு''
மிகவும் மகிழ்ந்தேன்.//

வாழ்த்துகள்:..

ஆனாலும் தொகுப்பை நானும் படித்தால்
உங்களின் மகிழ்ச்சியில் நானும் பங்கு கொள்வேன்...

தொகுப்பை எப்படி பெறுவது,?